Demonstrating Demands

img

மனைப்பட்டா கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டை நகரில் பாளை யப்பட்டு தெருவில் பாட்டை புறம்போக்கில் வசிப்பவர்களுக்கும், ஈஸ்வரன் கோயில் முன்புறம் வசிக்கும் குடும்பங்களுக்கும், உளுந்தூர்பேட்டை காலனி, நடுத்தெரு, கிழக்கு நடுத்தெரு ஆகிய இடங்களில் சர்க்கார் ஜாகாவில் பல ஆண்டுகளாக குடி யிருக்கும் குடும்பங்களுக்கும் மனைப் பட்டா வழங்க வேண்டும்